மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப் படுவதால் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாது காப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்
மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப் படுவதால் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாது காப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்